இளைஞர்களை நம்பித்தான் படம் எடுக்கிறோம்: விக்ரமன்
இளைஞர்களை நம்பித்தான் இப்போது எல்லா படங்களையும் இயக்குகிறார்கள் என்றார் விக்ரமன். விஜயகாந்த், விஜய், சரத்குமார், விக்ரம், சூர்யா போன்ற ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கிய விக்ரமன், தற்போது ...
முழு விவரம் »
|
50 படங்களுக்குப் பிறகுதான் நடிப்பின் அருமை புரிந்தது- ஊர்வசி
“என்னுடைய பெரிய அக்கா கலாதான் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று பிரமிளா அக்கா விரும்பினார். என் அக்கா அப்போது மலையாளத்தில் அப்கம்மிங் ஹீரோயின். ...
முழு விவரம் »
|
இனியவை 20- நடிகை தன்ஷிகா
ஒருநாள் முழுக்க ஓய்வு கிடைச்சா என்னபண்ணுவீங்க? செல்போனை ஆஃப் பண்ணிட்டு நல்லா தூங்குவேன்.
பர்ஸ்ல பாதுகாத்து வச்சிருக்குற பொருள்? ஜெபமாலை, குங்குமம்... இந்த ரெண்டும் எப்பவும் என் பர்ஸ்ல இருக்கும். புது பேனா ...
முழு விவரம் »
|
முந்தானை முடிச்சு படத்தில் நான் ஹீரோயினே கிடையாது: ஊர்வசி
மலர்ந்த முகம், கள்ளம் கபடமற்ற குணம் என நடிகைகளில் பழகுவதற்கு இனிமையானவர் ஊர்வசி. தமிழில் சிவாஜி, கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி என தென்னிந்திய ...
முழு விவரம் »
|
கவர்ச்சியாக நடிக்கிறேனா..? மறுக்கிறார் மனிஷா
மாடலிங் சினிமா... என்ன வித்தியாசம்? படிப்பை முடித்ததும் மாடலிங் செய்தேன். அதற்கும், சினிமாவுக்கும் நிறைய வித்தியாசம். காஸ்டியூம்ஸ், மேக்கப், ஸ்டைல், மேனரிசம், பெர்பாமன்ஸ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் இருக்கும். ...
முழு விவரம் »
|
களத்துமேட்டு காத்துதான் குட்டிப்புலி
“ஒவ்வொரு ஊர்லயும் நாம ஆச்சர்யப்படற மாதிரி, அதிசயிக்கிற மாதிரி யாராவது ஒருத்தர் கண்டிப்பா இருப்பாங்க. அவங்ககிட்ட இருக்கிற ஏதோ ஒரு விஷயம் நமக்கு காரணமே இல்லாம ரொம்பப் ...
முழு விவரம் »
|
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் இருக்கு: சேரன்
‘‘எப்படி இருக்கீங்க?’’ - கண்களால் சிரிக்கிறார் சேரன். சந்திக்கும்போதெல்லாம் மனசைப் பிடிக்கிற மனிதர். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை இயக்குகிறார். ‘‘எனக்கு ...
முழு விவரம் »
|
சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் கதைதான் முக்கியம்- கார்த்திகா
எக்ஸாம் முடித்து ரிசல்ட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் கார்த்திகா. ‘அன்னக்கொடி’ படம்தான் அவர் எழுதியிருக்கும் பரீட்சை. ரிலீசுக்கு முன்பே, ‘‘கார்த்திகா பிரமாதமா பண்ணியிருக்குப்பா...’’ என்று படம் பார்த்துவிட்டு சிலாகிக்கின்றனர் பாரதிராஜாவுக்கு ...
முழு விவரம் »
|
‘தலைவாசல்’ விஜய் நினைத்திருந்தால் நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம்
நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் ‘தலைவாசல்’ விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். ...
முழு விவரம் »
|
மதம் கொண்ட யானை- விஷால் விறுவிறு
மே மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது, ‘மத கஜ ராஜா’. ‘கலகலப்பு’ ஹிட்டுக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி உள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. படம் ...
முழு விவரம் »
|
தாய்லாந்து டு மலேசியா- இயக்குநர் குமார்
‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது போல் ஒரு படத்துக்கு சிங்கிள் ஆல்பம் வெளியிடுவது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இந்த வரிசையில் ‘விரட்டு’ ...
முழு விவரம் »
|
இயக்குநரான வழக்கறிஞர்
பத்திரிகையாளராக இருந்து, விஜய்யின் மக்கள் தொடர்பாளராகி, ‘பந்தா பரமசிவம்’ வழியாக தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார், இப்போது ‘ஒன்பதுல குரு’ படம் வழியாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘‘குமரி மாவட்டத்துக்கும், ...
முழு விவரம் »
|