ஆந்திரா, தெலங்கானாவுக்கு பிரபாஸ் ரூ.5 கோடி, சிரஞ்சீவி ரூ.1 கோடி
இந்தநிலையில் நடிகர் சிரஞ்சீவி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் என 2 மாநிலத்திற்கும் மொத்தம் ரூ.1 கோடி வழங்கினார். நடிகர் பிரபாஸ் ரூ.5 கோடியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி தனது ஹெரிடேஜ் பால் நிறுவனம் மூலம் ஆந்திரா, தெலங்கானாவுக்கு தலா ரூ.1 கோடி என ரூ.2 கோடி நிவாரண நிதி வழங்கி உள்ளார்.
