ஐதராபாத்: ‘காந்தாரா சாப்டர் 1’ பார்த்துவிட்டு அல்லு அர்ஜுன் கூறும்போது, “நேற்றிரவு ‘காந்தாரா’ பார்த்தேன். வாவ், மனதைப் பறிக்கும் என்ன ஒரு படம். அதைப் பார்க்கும் போது நான் ஒரு மயக்கத்தில் இருந்தேன். ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள். எழுத்தாளராக, இயக்குனராக, நடிகராக ‘ஒன் மேன் ஷோ’ ஆக ஒவ்வொரு துறையிலும் அவர் சிறந்து விளங்கினார். உண்மையில்...
