உன்னை பார்க்காமலே

சென்னை: தாரிணி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகிறது ‘உன்னை பார்க்காமலே’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கே.துரை வசந்த். கதாநாயகனாக அகிலன் நடிக்கிறார். கதாநாயகிகளாக சுகன்யா, சௌந்தர்யா நடிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக எஸ்.எம்.முருகன் நடிக்கிறார். சிஸ்சர் மனோகர், முத்துக்காளை, சாப்ளின் பாலு, விகடன், குள்ள சங்கர், சுகி, மகிமா, அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு தங்கப்பாண்டியன்,...

தயாரிப்பாளர் ஆனார் ஆரவ்

By Ranjith Kumar
2 hours ago

சென்னை: அஜித்தின் விடா முயற்சி உள்பட பல படங்களில் நடித்தவர் ஆரவ். அவர் கூறியது: கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியது. இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான AARAV STUDIOS-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில்...

பட விளம்பரத்திற்காக சாலையில் விபரீத சாகசம்; போலீசில் சிக்கிய நடிகை: நடிகர்கள் இருவர் மீது வழக்கு

By Ranjith Kumar
2 hours ago

அகமதாபாத்: திரைப்பட விளம்பரத்திற்காக சாலையில் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட பிரபல குஜராத்தி நடிகர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநில நடிகர்களான டிகு தல்சானியா, பிரேம் காத்வி, நடிகை மான்சி பரேக் ஆகியோர், தங்களது புதிய திரைப்படமான ‘மிஸ்ரி’-யை விளம்பரப்படுத்தும் நோக்கில், அகமதாபாத் சாலையில் ஆபத்தான பைக் சாகசத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை...

கொலை பின்னணியில் ரெட் லேபிள்

By Ranjith Kumar
2 hours ago

சென்னை: கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதை ‘ரெட் லேபிள்’ என்கிற திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு. கைலாஷ் மேனன்...

வரலாற்று கதையில் ரக்‌ஷனா இந்துசூடன்

By Suresh
11 hours ago

வரலாற்று ஆக்‌ஷன் கதை ெகாண்ட ‘திரெளபதி 2’ என்ற படத்தில், அரசன் வீர சிம்ஹா கடவராயன் கேரக்டரில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மோகன்.ஜி எழுதி இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் படம் திரைக்கு வருகிறது. தென்னிந்திய வரலாற்று சூழலில் சக்தி, மரபு,...

வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’

By Suresh
11 hours ago

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வெப்பம் குளிர் மழை’ என்ற படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்‌ஷன்ஸ், தற்போது ‘மெல்லிசை’ என்ற படத்தை அனைத்து தலைமுறையினரையும் கவரும் வகையில், ‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைனுடன் தயாரித்துள்ளது. திரவ் இயக்கியுள்ள ஃபேமிலி சென்டிமெண்ட் படமான இதன் பர்ஸ்ட் லுக்கை ெவளியிட்டு, படக்குழுவினரை இயக்குனர் வெற்றிமாறன் வாழ்த்தினார்....

குழந்தை பெற ஆசைப்படும் ராஷ்மிகா

By Suresh
11 hours ago

நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள `தி கேர்ள் ஃப்ரண்ட்’ என்ற படம், வரும் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த ஆண்டில் ராஷ்மிகா மந்தனா நடித்த `சிக்கந்தர்’, `குபேரா’, `தாம்மா’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்நிலையில், `தி கேர்ள் ஃப்ரண்ட்’ படம் சம்பந்தமாக ராஷ்மிகா...

மிஷ்கினை மயக்கிய மாளவிகா மனோஜ் 

By Suresh
11 hours ago

கலையரசன் தங்கவேல் எழுதி இயக்கி, இன்று திரைக்கு வந்துள்ள படம், ‘ஆண் பாவம் பொல்லாதது’. இதில் ‘ஜோ’ என்ற படத்துக்கு பிறகு மீண்டும் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் குறித்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனரும், நடிகருமான மிஷ்கின், ‘ஆண் பாவம் என்ற வார்த்தையே, பாண்டியராஜன் படம் இயக்கி நடித்தபோதுதான் எங்களுக்கு...

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனருக்கு திருமண பரிசு

By Suresh
11 hours ago

தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியை வழங்கிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்திற்கு இன்று திருமணம் நடக்கிறது. அவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்கிறார். இதை முன்னிட்டு அவருக்கு விலையுயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டது. இலங்கைவாழ் மக்களின் கதைக்களத்தில், மிக எளிய திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த...

மமிதாவின் நிறைவேறாத டாக்டர் கனவு

By Suresh
11 hours ago

திரைக்கு வந்த ‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘ஜன நாயகன்’, ‘சூர்யா 46’, ‘தனுஷ் 54’, ‘இரண்டு வானம்’, மலையாளத்தில் ‘பெத்லேகம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ அளித்துள்ள பேட்டியில், ‘சிறுவயதில் என் தந்தையை போல் எனக்கும் டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் அவரது...