பெருமாள் முருகனின் சிறுகதை படமாகிறது

சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையின் தழுவலே ‘அங்கம்மாள்’ திரைப்படம். முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார். இவருடன் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, ‘அங்கம்மாள்’ படத்தை வெளியிடுகின்றனர்....

ஆர்யன்: விமர்சனம்

By Karthik Raj
19 hours ago

முன்னணி ஹீரோவை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்கும் டி.வி சேனலின் நேரடி ஒளிபரப்பில் திடீரென்று உள்ளே நுழையும் செல்வராகவன், அடுத்தடுத்து 4 பேரை கொல்லப்போவதாக சொல்லி போலீசை கதிகலங்க வைக்கிறார். ஒவ்வொரு கொலையும் நடப்பதற்கு முன்பு செல்வராகவன் காணொளியில் பேசுகிறார். கொலைகளை துப்பறிந்து கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி விஷ்ணு விஷால், கொலையை தடுத்தாரா? செல்வராகவன் கொலை...

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீலீலா

By Neethimaan
30 Oct 2025

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎப்’ படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் ‘சலார்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் புவன் கவுடா. இந்த படங்களின் வெற்றிக்கு இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு அடுத்தபடியாக அதன் ஒளிப்பதிவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது ஜூனியர் என்டிஆரை வைத்து பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்திற்கும் புவன் கவுடா...

இயக்குனருக்கு ஜோடியாகும் சான்வீ

By Neethimaan
30 Oct 2025

ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேம காதல்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் நடித்த ‘ஸ்டார்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிறகு தனது 3வது படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடிக்க திட்டமிட்டார் இளன்....

அதிக நேர வேலை ராஷ்மிகா உர்ர்ர்....

By Neethimaan
30 Oct 2025

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என சொல்லப்பட்டு வந்தது. இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது. சமீபத்தில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரும் நிச்சயதார்த்தம்...

மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் கல்யாணி

By Neethimaan
30 Oct 2025

  சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்த தகவல் வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை வெங்கட் பிரபு விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் இப்படம் ‘மாநாடு’ படத்தை போன்று...

‘லியோ’ செட்டில் உருவாகும் ‘பென்ஸ்’

By Neethimaan
30 Oct 2025

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் வில்லனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஜி ஸ்குவாட்’ தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்....

ஹீரோ இல்லேன்னா வில்லன்: சவுந்தரராஜா பளிச்

By Ranjith Kumar
29 Oct 2025

சென்னை: அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜுன் ஆகியோர் மற்ற மாணவர்களாக நடிக்கின்றனர். “மாணவர்களுக்கும் போலீஸ் துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதை இது. இதில் மிரட்டலான தோற்றத்தில்,...

போஸ் வெங்கட் இயக்கும் 3வது படம் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்

By Ranjith Kumar
29 Oct 2025

சென்னை: கேஆர்ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில், எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வி.மதியழகன் இணை தயாரிப்பில், நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் படம் உருவாகிறது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 8’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக இருக்கும் கண்ணன் ரவி, தனது கேஆர்ஜி...

வயதானதை நோய் போல பேசுகிறார்கள்: தமன்னா

By Ranjith Kumar
29 Oct 2025

சென்னை: நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘நான் நடிக்க ஆரம்பித்த காலத்திற்கும் இப்போதைக்கும் சினிமா நிறையவே மாறியிருக்கிறது. அது இன்னும் வளர்ச்சியடையும் என்று ஆழமாக நம்புகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்க விரும்புகிறேன். நான் எங்கே சென்றாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டுபிடிப்பார்கள். ஆனால் நான் அப்படித்தான் செல்வேன். எனக்கு மக்களை பிடிக்கும்....