எஃப் 1 ரீமேக்கில் அஜித்: நரேன் கார்த்திகேயன் விருப்பம்

    சென்னை: சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டின் கொண்டாட்டமாக செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, தி.நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் ஆர்.யூ.சி ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் நடந்தது. இந்த இரண்டு நாட்களிலும் ஸ்போர்ட்ஸ் பின்னணியில் உருவான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வு ரைஸ் அப் சாம்பியன்ஷிப் ஃபவுண்டேஷனின் (ஆர்.யூ.சி)...

ஜூனியர் என்டிஆர் ஓவியம் ரூ.1,45,000க்கு விற்பனை: பெண் ரசிகை அசத்தல்

By Neethimaan
06 Sep 2025

  ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு பான்-இந்தியா அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில், ‘வார் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து இந்த படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’...

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நடிகர் கைது: நண்பரின் மனைவிக்கு வலை

By Neethimaan
06 Sep 2025

    மும்பை: டெல்லியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் அந்த 24 வயது இளம் பெண் வேலை பார்த்து வந்துள்ளார். பாலிவுட் நடிகர் ஆசிஷ் கபூரின் அறிமுகம் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்துள்ளது. ஆசிஷ் கபூர் இந்தி டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இருவரும் சாட்டிங் மூலம் பேசி பழகி வந்த நிலையில்,...

டப்பிங் தியேட்டரில் இயக்குனர் டார்ச்சர்: அனுபமா பரமேஸ்வரன் பகீர் புகார்

By Neethimaan
06 Sep 2025

    ஐதராபாத்: தனுஷுடன் ‘கொடி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இப்போது துருவ் விக்ரம் ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘கிஷ்கிந்தபுரி’ என்ற படத்தில் இளம் இயக்குனர் கெளஷிக் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் அனுபமா கலந்து...

படப்பிடிப்பில் பாடலை கேட்டு சாமி ஆடிய பெண்கள்: நடிகை ஓட்டம்

By Neethimaan
06 Sep 2025

      சென்னை: மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பிங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும்...

மதராஸி வி ம ர் ச ன ம்

By Arun Kumar
05 Sep 2025

  தமிழகம் முழுவதும் துப்பாக்கிகளை விநியோகம் செய்ய, 6 கன்டெய்னர் லாரிகள் சென்னைக்கு வருகிறது. அவற்றை காஸ் தொழிற்சாலையில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த என்ஐஏ என்கிற தேசிய புலனாய்வு முகமை அதிகாரி பிஜூ மேனன் தலைமையிலான குழு, காஸ் தொழிற்சாலைக்குள் சென்று அவற்றை அழிக்க முடிவு ெசய்கிறது. உள்ளே சென்று அவற்றை வெடிக்க, சூசைட் ஆபரேஷனுக்கு...

டீக்கடை தொழிலாளியின் மகன் ஹீரோவாக அறிமுகம்

By Arun Kumar
05 Sep 2025

  சென்னை: குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம், ‘குமாரசம்பவம்’. நடிகர் பாலாஜி வேணுகோபால் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார், குமரவேல், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். வீனஸ் இன்ஃபோடெயின்மெண்ட்...

சம்பளம் வாங்காமல் இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்: ஏ.எல்.விஜய்

By Arun Kumar
05 Sep 2025

  சென்னை: ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை தொடர்ந்து மு.மாறன் எழுதி இயக்க, ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜூ அஸ்வினி, பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் நடித்துள்ளனர். வரும் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது....

பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்

By Arun Kumar
05 Sep 2025

  சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பூவை செங்குட்டுவன் (90) நேற்று காலமானார். சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி என்னும் ஊரில் பிறந்த பூவை செங்குட்டுவன் தனது வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படபாடல்களும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தட்டு பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் 2 திரைப்படங்களுக்கு கதை, 3 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 15ற்கும்...

விஷால் திருமணத்தில் மிஷ்கின் பங்கேற்பாரா

By Arun Kumar
05 Sep 2025

  சென்னை: சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனரும், நடிகருமான மிஷ்கின், விஷால் திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘விஷால் திருமணத்துக்கு அவர் என்னை அழைக்கவில்லை என்றாலும், சற்று ஒதுங்கி நின்றாவது அவருக்காக நான் பிரார்த்தனை செய்வேன். தெருநாய் பிரச்னைக்கு நன்கு படித்தவர்கள் கலந்தாலோசித்து சரியான முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளையராஜா...