ஹரிஹர வீர மல்லு - திரைவிமர்சனம்
மெகா சூர்யா புரொடக்ஷன் , மற்றும் எம்.ரத்னம் தயாரிப்பில் ஜோதி கிருஷ்ணா மற்றும் க்ரிஷ் ஜகர்ல முடி இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால், சத்யராஜ், நாசர் , உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் " ஹரிஹர வீர மல்லு ". 17 ஆம் நூற்றாண்டு வைரத்துக்காக அடிமையாக்கப்படும் இந்தியர்கள்....
ஹரிஹர வீரமல்லு விமர்சனம்...
17வது நூற்றாண்டில் கதை நடக்கிறது. ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு குழந்தை சத்யராஜ், ஈஸ்வரி ராவ் தம்பதிக்கு கிடைக்கிறது. அதற்கு ‘ஹரிஹர வீரமல்லு’ என்று பெயர் சூட்டுகின்றனர். பிற்காலத்தில் பலம் வாய்ந்த போர் வீரனாக அவர் மாறுகிறார். மத மாற்றத்துக்கு மக்களை கட்டாயப் படுத்தும் அவுரங்க சீப் (வரலாற்றை திரித்து), மாற மறுப்பவர்களை...
மாரீசன் - திரைவிமர்சனம்
ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த 98வது படம் " மாரீசன்" . சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருடன் தயா...
தலைவன் தலைவி - திரைவிமர்சனம்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் , சரவணன், ஆர்.கே.சுரேஷ், தீபா, காளி வெங்கட், மைனா, சென்ராயன், "படம் தலைவன் தலைவி". ஆகாசவீரன் ( விஜய் சேதுபதி) பேரரசி ( நித்யா மேனன்) இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருமணத்திற்கு முன்பே இருவரின் சந்திப்பும் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால்...
தலைவன் தலைவி விமர்சனம்...
மதுரை ஒத்தக்கடையில் சின்னதாக ஒரு ஓட்டல் நடத்தும் விஜய் சேதுபதிக்கும், அவரது காதல் மனைவி நித்யா மேனனுக்கும் இடையே நடக்கும் சண்டையும், இரு குடும்பத்தாரின் தலையீடும் அவர்களை பிரித்ததா? சேர்த்ததா என்பது திரைக்கதை. அவர்களுக்கு இடையே என்ன சண்டை? இருவீட்டாரின் பஞ்சாயத்து சுபமாக முடிகிறதா என்பது கதை. ஆகாச வீரனாக, பரோட்டா மாஸ்டராகவே வாழ்ந்துள்ளார்...
மாரீசன்: விமர்சனம்
பஹத் பாசில், சின்னச்சின்ன திருட்டுகள் செய்து, அப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். ஒரு வீட்டில் திருடச்சென்ற இடத்தில், ஞாபக மறதியால் அவதிப்படும் வயதான நபர் வடிவேலுவை சந்தித்து, பிறகு பைக்கில் அவருடன் திருவண்ணாமலை பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வடிவேலு யார்? அவருக்கும், பஹத் பாசிலுக்கும் என்ன தொடர்பு? அவ்வப்போது கொலைகள் நடப்பது ஏன் என்பது...
விமர்சனம் பன் பட்டர் ஜாம்
கல்லூரி மாணவர் ராஜு ஜெயமோகனின் அம்மா சரண்யா பொன்வண்ணனும், ஆதியா பிரசாத்தின் அம்மா தேவதர்ஷினியும் சம்பந்தியாக விரும்பி, தங்கள் வாரிசுகளை அவர்கள் அறியாமலேயே காதலிக்க வைத்து, இருவீட்டு சம்மதத்துடன் ‘அரேஞ்ச்டு லவ் மேரேஜ்’ ஆக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் ராஜு வேறொரு பெண்ணை காதலிக்கிறார். பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை....
டிரெண்டிங் விமர்சனம்...
சென்னையை சேர்ந்த கலையரசனும், பிரியாலயாவும் யூடியூப்பில் டிரெண்டிங் தம்பதியாக பிரபலமாக இருக்கின்றனர். தினமும் தங்கள் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ், ஸ்டோரி, வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி, கந்துவட்டிக்கு கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல், ரவுடிகளால் அடிக்கடி மிரட்டப்படுகின்றனர். இந்நிலையில், வங்கி கடன் மூலம் மிகப்பெரிய வீட்டை வாங்கி...
விமர்சனம் ஆக்கிரமிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், உப்பள தொழிலாளிகளிடம் இருந்து அடாவடியாக உப்பு கடத்தும் ரவுடி வான்யா, தன்னை எதிர்ப்பவர்களை கொல்கிறார். இதை எதிர்க்கும் அழகு பிரகாஷின் தாய்மாமா நிர்மல், வான்யாவுக்கு உப்பு தராமல், அங்குள்ள வேறொருவருக்கு விற்க முடிவு செய்கிறார். இதையறிந்த வான்யா, உடனே நிர்மல் மனைவியை கொல்கிறார். இதை கண்டு கொதிக்கும் அழகு...