தப்புக் கணக்கு போட்ட நடிகை
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிக்க, நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கியுள்ள படம், ‘குற்றம் புதிது’. தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, ‘பாய்ஸ்’ ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் கொண்ட இப்படம் வரும் 29ம் தேதி ரிலீசாகிறது. தருண் விஜய், எஸ்.கார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்....
இயக்குனர் வின்சென்ட் செல்வா திரைக்கதையில் மதர்
சென்னை: விஜய் நடித்த ‘ப்ரியமுடன்’ உள்பட சில படங்களை இயக்கியுள்ள வின்சென்ட் செல்வா திரைக்கதை எழுதி தயாரிப்பு மேற்பார்வை செய்ய, சரீஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மதர்’. ரெசார் எண்டர்பிரைசஸ் சார்பில் ரேஷ்மா.கே தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஹர்திகா, தம்பி ராமய்யா நடித்துள்ளனர். இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி உறவு பெரும் சிக்கலாக மாறியுள்ளது....
அகிலேஷ் யாதவ்வின் மனைவி எம்.பி டிம்பிள் யாதவ் மீது எனக்கு கிரஷ்: நடிகையின் பேட்டியால் சர்ச்சை
மும்பை: டிம்பிள் யாதவ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாகக் கூறியும், மனிதர்கள் அனைவரும் இயல்பில் இருபால் உறவாளர்கள் என்றும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் நடிகை ஸ்வரா பாஸ்கர். சமீபத்தில், தனது கணவரும், அரசியல்வாதியுமான ஃபஹத் அகமதுடன் இணைந்து பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘எனக்கு சமாஜ்வாதி...
திருமணம் தள்ளி வைக்கப்பட்டது ஏன்? ரித்விகா விளக்கம்
சென்னை: பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் அறிமுகமான ரித்விகா, தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிறகு சில நடிகைகளுக்கு டப்பிங் பேசினார். கடந்த மாதம் தனக்கும், வினோத் லட்சுமணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்தார். வினோத் திருச்சியை சேர்ந்தவர் என்றும், இது தனது பெற்றோர் பார்த்து...
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உங்களுக்கு என்ன? ஸ்ருதிஹாசன் கோபம்
சென்னை: சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை, சினிமா மற்றும் சோஷியல் மீடியா ட்ரோல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திரையுலகில் 65 வருடங்களாக இருக்கும் என் தந்தை கமல்ஹாசன் வெற்றி, தோல்வி உள்பட பல விஷயங்களை பார்த்துவிட்டார். ‘தக் லைஃப்’ படத்தின் ரிசல்ட் அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை....
தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது
ஐதராபாத்: தெலுங்கு திரையுலக திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, கடந்த 4ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தது. 30 சதவீத ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஸ்டிரைக் நடந்தது. இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு தரப்பிலும் பேசி ஸ்டிரைக் முடிவுக்கு...
42 வருடங்களுக்கு பிறகு உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு; டி.ராஜேந்தர் அறிவிப்பு
சென்னை: இதுவரை டி.ராஜேந்தரின் படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டது இல்லை. தற்போது அவர் டி.ஆர் டாக்கீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்தை அடுத்த மாதம் மறுவெளியீடு செய்கிறார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புதிய டிஜிட்டல் இசை மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் 4கே முறையில் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறேன்....
நடிப்பிலிருந்து விலகுகிறார் சமந்தா: ஷாக் ரிப்போர்ட்
சென்னை: உடல் நலம் காரணமாக நடிப்பிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளார். சமந்தா தனது வாழ்க்கையில் புது முடிவு எடுத்துள்ளார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, “இனிமேல் எனக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். இதில் உடற்பயிற்சி மற்றும் திரைப்படங்கள் இரண்டும் அடங்கும்....
அஜித்தை மீண்டும் இயக்காத முருகதாஸ்
கடந்த மே மாதம் நடந்த அஜித் குமாரின் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிறுத்தை’ சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் போன்றோர் கொடுத்த போஸ் வைரலானது. இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில், ‘அஜித் குமார் பிறந்தநாள் மற்றும் அவரது கார் ரேஸ் அணி வெற்றிக்கான கொண்டாட்டத்தில் எடுத்த போட்டோ இது. எனக்கு ‘தீனா’ என்ற படத்தின்...