ருக்மணிக்கு பிடித்த 10 விஷயங்கள்

இன்றைய ‘நேஷனல் கிரஷ்’ ஆக மாறியிருப்பவர், ருக்மணி வசந்த். தமிழில் ‘ஏஸ்’, ‘மதராஸி’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படம் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. தற்போது யஷ் ேஜாடியாக ‘தி டாக்ஸிக்’ என்ற பான் இந்தியா படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும்...

ஹாரர் திரில்லரில் ஜோவிதா

By Neethimaan
29 Nov 2025

லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இன்னும் பெயர் சூட்டவில்லை. படம் குறித்து இயக்குனர் கே.எஸ்.கிஷான் கூறுகையில், ‘இது ஒரு ஹாரர் திரில்லர் படம். இதில் ஜோவிதா, சோனியா அகர்வால், ‘அயலி’ மதன், ஆதர்ஷ், லிவிங்ஸ்டன், விஜே விஜய், கிருத்திகா நடிக்கின்றனர். விக்னேஷ் ராஜா இசை...

ரூ.100 கோடி வசூலித்த முதல் குஜராத்தி படம்

By Neethimaan
29 Nov 2025

இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்கள் பெரும்பாலும் இந்தி, கன்னடம், தமிழ் திரையுலகில் இருந்து வந்தவைதான். இதை தவிர்த்து வெறும் 50 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவான குஜராத்தி படம் ஒன்று, ரூ.100 கோடி வசூலித்து சாதனை படத்துள்ளது. அங்கித் சாகியா இயக்கத்தில் கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான படம், ‘லாலு கிருஷ்ண...

பிபி 180 விமர்சனம்

By Ranjith Kumar
28 Nov 2025

சென்னையின் முக்கிய பிரமுகர் கே.பாக்யராஜின் மகள் சாலை விபத்தில் அகால மரணம் அடைகிறார். தனது மகளின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல், அப்படியே கேட்கிறார் பாக்யராஜ். சட்டப்படி அது தவறு என்று சொல்லி மறுக்கும் டாக்டர் தான்யா ரவிச்சந்திரனுக்கு அரசியல்வாதிகளும், ரவுடிகளும், காவல்துறையும் கடும் நெருக்கடி கொடுக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான்யா ரவிச்சந்திரன் என்ன...

ப்ராமிஸ் பர்ஸ்ட் லுக் வெளியானது

By Ranjith Kumar
28 Nov 2025

சென்னை: கதையின் நாயகனாக நடித்து ‘ப்ராமிஸ்’ படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - வினோத்குமார். இசை - சரவண தீபன். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ்...

டிஜிட்டலில் பெண் வன்முறைக்கு எதிராக சமந்தா: ஐநா மகளிர் இந்தியா அதிரடி

By Ranjith Kumar
28 Nov 2025

புதுடெல்லி: பெண்களுக்கு எதிராக டிஜிட்டலில் நடக்கும் வன்முறையை எதிர்த்து ஐ.நா. மகளிர் இந்தியா அமைப்பு, கடந்த 25ம் தேதி முதல் பிரசாரம் செய்து வருகிறது. ‘பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் நடக்கும் இப்பிரசாரம் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. இந்த பிரசாரத்தில் தற்போது நடிகை சமந்தா...

அடுத்த பிறவியிலும் ரஜினியாக பிறக்க விரும்புகிறேன்: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேச்சு

By Ranjith Kumar
28 Nov 2025

பனாஜி: இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இவ்விழாவில், 81 நாடுகளை சேர்ந்த 240க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று...

‘பன்றியுடன் சண்டை போட்டால்...’ ரவி மோகன் கெனிஷாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ஆர்த்தி

By Ranjith Kumar
28 Nov 2025

சென்னை: ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ரவி மோகன், கெனிஷாவை சீண்டும் வகையில் அவ்வப்போது தனிப்பட்ட கருத்துகளை கூறி வருகிறார் ஆர்த்தி. இதையடுத்து இதுபோல் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது....

நட்டியின் திடுக்

By Ranjith Kumar
28 Nov 2025

சென்னை: டிடி புரொடக்‌ஷன் சார்பாக ராஜஸ்ரீ தயாரிக்கும் திரில்லர் மூவி ‘திடுக்’. தேவா இசையமைக்கிறார். காட் பாதர் கதை திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுகிறார். பல்வேறு படங்களில் இணை இயககுனராக பணியாற்றிய கடையல் சத்தியராஜ், டோனி ஜார்ஜ், காட் பாதர் இயக்குகிறார்கள்.நட்டி நடராஜன், ஐஸ்வர்யா, மெல்வின், மதன் மற்றும் பலர் நடிக்க அனில் நாயர் ஒளிப்பதிவு...

பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் சமந்தா

By Neethimaan
28 Nov 2025

பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரசாரத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக, ஐ.நா மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார் சமந்தா. இந்த பிரசாரம் கடந்த 25ம் தேதி தொடங்கியது. வரும் டிசம்பர் 10ம் தேதி வரை நடக்கிறது. ‘பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில்...