பிரபுதேவாவை பிரிந்தார் நயன்தாரா : மீண்டும் நடிக்க வருகிறார்
தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்க நயன்தாரா சம்மதித்துள்ளார். இதனால் பிரபுதேவாவிடம் இருந்து அவர் பிரிந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்காக நடிப்புக்கு முழுக்குப் போட்டார் நயன்தாரா. அவர் கடைசியாக ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்‘ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு முடிந்த கடைசி....
>>முழு விவரம்... |