2050ல் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் மக்களைக் கண்காணிக்க, ஒவ்வொரு வீட்டிலும் அரசாங்க கருவி பொருத்தப்படுகிறது. அதை தனியார் போலீஸ் கண்காணிக்கிறது. அப்போது ஏலியனை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார், ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பாக இருக்கிறார். அவரது உதவியாளர்கள்…
Latest in விமர்சனம்
-
-
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் அவருடைய 50-வது திரைப்படம் “மகாராஜா ’’, ‘‘குரங்கு பொம்மை’’ படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். சலூன்…
-
பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமாக வெளியாகியிருக்கிறது, ‘பேட் பாய்ஸ் : ரைட் ஆர் டை’ படம். உலக அளவில் புகழ்பெற்ற இந்த படத்தின் பாகங்களுக்கு எப்போதும் தனி அந்தஸ்த்து உண்டு. 1995ம் ஆண்டு வெளியானது முதல் பாகம். அன்றிலிருந்து…
-
கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கும்பலின் ஒரு பிரிவினரை காவல்துறை கைது செய்தது. 390 கொள்ளைகள், 108 கொலைகள், 90 பாலியல் பலாத்கார வழக்குகள் அவர்கள் மீது…
-
-
-
-
-
-