தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது அவர் புஷ்பா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஆடிய என் சாமி பாடல் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. குட்பை என்ற பாலிவுட் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார்.இந்த நிலையில இந்தியாவுக்கே குட்பை சொல்லிவிட்டு பாரீஸ் பறந்து விட்டார். ஓய்வெடுப்பதற்காக அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து காரில் செல்லும் படத்தை வெளியிட்டு ‘இன்று பாரிஸில் எனது முதல் நாள் நன்றாக இருந்தது என்றும் பாரீஸில் எடுக்கப்படும் புகைப்படங்களை அடுத்தடுத்து உங்களுக்காக பதிவு செய்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
25