சென்னை: தடகள வீரர்கள் 11 பேரு க்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்க இருப்பதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தடகள வீரர்கள் 11 பேருக்கு மாதந்தோறும் நிதி வழங்குவேன் என விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார். அதன்படி வீரர்கள் தீனதயாளன், ஹேமமாலினி, அருண்குமார், சந்தோஷ், ஸ்டாலின் ஜோஸ், திவ்யா, மித்ரா, அருண் கிருஷ்ணா, புவனா கார்த்திக், ஷியாம் குமார், ஹரீஷ் ஆகிய 11 பேருக்கு அவர் நிதியுதவி அளிக்க உள்ளார்.
125