மும்பை: 2012ல் பூஜா பட் இயக்கிய ‘ஜிஸ்ம் 2’ என்ற படத்தில் முதன் முதலாக பாலிவுட் திரையில் அறிமுகமானார் சன்னி லியோன். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே 2004ம் ஆண்டு ‘தி கேர்ள்ஸ் நெஸ்ட் டோர்’ என்ற ஆங்கில படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். 2008 மற்றும் 2010 இரண்டு ஆங்கில படங்களில் நடித்திருக்கிறார். சன்னி லியோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியபோது முதன் முறையாக எப்படி கன்னித்தன்மையை இழந்தேன் என்ற ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது: சிறு வயதில் எனக்கு சாக்லேட் என்றால் அவ்வளவு பிடிக்கும். சாக்லேட் என்றால் எனக்கு உயிர். என்னுடைய நண்பர் எனக்கு நிறைய சாக்லேட் களை வாங்கி கொடுத்திருக்கிறார்.
அதிலும் கசப்பு தன்மை அதிகமாக இருக்கும் சாக்லேட்டுகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். அப்படித்தான் ஒரு முறை ரிசார்ட் ஒன்றுக்கு என்னுடைய நண்பர் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார். அப்போது எனக்கு 14 வயதுதான். அங்கு சென்ற பிறகு நிறைய சாக்லேட்டுகள் எனக்கு கிடைத்தது. என்னுடைய மனநிலை அனைத்தும் மாறிவிட்டது. சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு சென்றேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அன்றைய நாள் நான் மகிழ்ச்சியாக கழித்தேன். அன்றைய தினம் தான் என்னுடைய கன்னித்தன்மையை நான் இழந்தேன். அதன் பிறகு சில வருடங்களில் என்னுடைய ஆண் நண்பர் என்னை பிரிந்து விட்டார். அதிலிருந்து நான் சாக்லெட்களை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்.