பிரியா பவானி ஷங்கர், இப்போதுள்ள தமிழ் நடிகைகளில் நன்றாக தமிழ் எழுதக்கூடியவர். அது மட்டுமல்ல, தமிழ் கவிதையும் நன்றாக எழுதுகிறார். சமீபத்தில் அவர் எழுதிய கவிதை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த கவிதை:மௌனம் பகிர்ந்துகை விரல் பிடித்துகதை பேசிய இரவுவிடியாமலே போயிருந்தால் தான் என்ன?உனக்கு மட்டும் கேட்டஎன் மனம் இசைத்த பாடல்மொழி தேடாமல்உன்னோடே சேர்ந்து தூரம் போனது.வரிகளற்ற என் பாடலை திருப்பிக்கொடு.இம்முறை மௌனம் புரிய என்னிடம்‘நாம்’ இல்லைவார்த்தைகள் நிரப்பி நானே வைத்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கவிதை எழுதியிருக்கிறார். பிரியாவுக்கு பாய்பிரண்ட் இருக்கிறார். அவரை நினைத்து உருகித்தான் இந்த கவிதை எழுதியுள்ளதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
29